நூலகம் மீண்டும் பயன்பாட்டுக்கு வருமா ?

Update: 2026-03-01 12:47 GMT

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றித்தின் கீழ் உள்ள கிராம ஊராட்சிகளில் செயல்பட்டு வந்த நூலகங்கள் கடந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளன. இதனால் அரசு தேர்வுக்கு தயாராகி வரும் இளைஞர்களும், மாணவர்களும், நூலகத்தை பயன்படுத்திய பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நூலகத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் செய்திகள்