பராமரிப்பு இல்லாத சுடுகாடு

Update: 2026-03-01 12:46 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், தலையாறிதாங்கல் கிராமத்தில் சுமார் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்த வருகின்றனர். அந்த கிராமத்தில் இறந்தவர்களின் உடல்களை எரிக்கும் சுடுகாடு உள்ளது. ஆனால் அதனை சுற்றி அதிகமான செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. அந்த பகுதியில் விஷ உயிரினங்கள் உலாவுகின்றன. இதனால் ஊர்மக்கள் அங்கு மிகவும் அச்சத்துடனே செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சுடுகாடு பகுதியினை சுத்தப்படுத்தி தரவேண்டும்.

மேலும் செய்திகள்