மந்தாரக்குப்பம் நான்கு ரோடு கடை வீதியில் கடைக்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை சாலையிலேயே தாறுமாறாக நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை வேண்டும்.
மந்தாரக்குப்பம் நான்கு ரோடு கடை வீதியில் கடைக்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை சாலையிலேயே தாறுமாறாக நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை வேண்டும்.