மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் அடுத்த மாதம் திருவிழா வரஉள்ளது. அப்போது ஏராளமான பக்தர்கள் அங்கு கூடுவார்கள். அங்கு அடிப்படை வசதிகள் பிரச்சினை ஏற்படும். ஊட்டியில் மலர் கண்காட்சி நாட்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகம் இருக்கும். அவர்களுக்காக தற்காலிக நகரும் கழிவறை வாகனங்கள் அமைக்கப்படும். அதேபோல மண்டைக்காடு திருவிழாவின்போது சுற்றுப்புற சூழல் காக்க இதுபோன்ற நகரும் கழிவறை வாகனங்கள் அமைத்தால் சுகாதாரம் காக்கப்படும். எனவே, திருவிழாவின் போது நகரும் கழிவறை வாகனங்கள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜேஷ்கோபால், மணவாளக்குறிச்சி.