சுகாதார சீர்கேடு

Update: 2026-02-08 17:08 GMT

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ரெயில் நிலையத்தின் அருகே ரெயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலத்தில் இருந்து இறங்கி ரெயில் நிலையம் வந்து செல்ல படிக்கட்டுகளுடன் கூடிய 2 நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நடைபாதைகள் முறையான பராமரிப்பின்றி சுகாதார சீர்கேடு அடைந்து காணப்படுகின்றன. இதனால் இந்த பகுதியை சீரமைத்து பயணிகள், பொதுமக்கள் தயக்கம் இன்றி இந்த நடைபாதையை பயன்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்