திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம சின்னகளக்காட்டூர் கிராமத்தில் விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு அந்த கிராமம் மட்டுமல்லாது, அதனை சுற்றியுள்ள ஊர் இளைஞர்கள், குழந்தைகளும் வந்து விளையாடுவார்கள். ஆனால் இந்த மைதானம் சில மாதங்களாக பராமரிப்பு இல்லாமல் குப்பைகள் நிறைந்த காணப்படுகிறது. எனவே மாநகராட்சி துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.