கொசுத் தொல்லை

Update: 2026-01-25 14:52 GMT

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொசுத்தொல்லை அதிகரித்து  காணப்படுகின்றது.கொசுக்கடியால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் தூக்கமின்றி மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல், மலேரியா போன்ற தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் இந்த பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்