பொது சுகாதார வளாகம் தேவை

Update: 2026-01-25 14:15 GMT

 வாசுதேவநல்லூர் அருகில் உள்ள வெள்ளானைக்கோட்டை கிராமத்தில் பொது சுகாதார வளாகம் அமைக்கப்படவில்லை. எனவே பெரும்பாலானவர்கள் திறந்த வெளியில் மலம் கழிக்கும் அவல நிலை உள்ளது. எனவே அங்கு பொது சுகாதார வளாகம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்