நாய்களால் விபத்து அபாயம்

Update: 2026-01-18 18:05 GMT
மயிலம் பாளையம் வீதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இவை சாலையில் செல்லும் பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்கப்பாய்கின்றன. இதனால் பொதுமக்கள் சாலையில் செல்ல அச்சமடைந்து வருகின்றனர். எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்