தெருநாய்கள் தொல்லை

Update: 2026-01-18 17:08 GMT

மதுரை கே.கே.நகர் பழைய காலனியில் ,வார்டு எண்-33, 6வது தெருவில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகின்றது. இந்த தெருநாய்கள்  வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்துகளை ஏற்படுத்தி செல்கின்றது. எனவே தொல்லையில் ஈடுபடும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்குமா?


மேலும் செய்திகள்