பயணிகள் சிரமம்

Update: 2026-01-11 16:09 GMT

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் உள்ள பயணிகள் நிழற்குடை முற்றிலும் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் இங்கு வரும் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த மிகவும் அச்சப்படுகின்றனர். அதிலும் பெண்கள் மற்றும் முதியோர்கள் வெயில் மற்றும் மழையில் பஸ்சுக்காக வெளியே காத்து நிற்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நலன் கருதி மேற்கண்ட நிழற்குடையை அகற்றி புதிய நிழற்குடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்