மதுப்பிரியா்கள் அட்டகாசம்

Update: 2025-12-28 15:53 GMT
திருவெண்ணெய்நல்லூர் பஸ் நிலையத்தில் பயணிகள் காத்திருப்பு அறையில் உள்ள இருக்கையை மதுப்பிரியர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். மேலும் குடித்துவிட்டு மதுபாட்டில்களை அங்கேயே உடைத்து விட்டு செல்கின்றனர். இதனால் பயணிகளின் கால்களை மதுபாட்டில்கள் பதம் பார்த்துவிடுகிறது. இதன் காரணமாக நிழற்குடையை பயன்படுத்த பயணிகள் அச்சப்படுகின்றனர். எனவே மதுப்பிரியர்களின் அட்டகாசத்தை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்