விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் சுகாதார வளாக வசதி இல்லை. இதனால் இங்கு வரும் பயணிகள் குறிப்பாக பெண்கள் மற்றும் முதியோர்கள் மிகுந்த சிரமமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிறுத்தம் பகுதியில் சுகாதார வளாகம் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?