பயணிகள் சிரமம்

Update: 2025-12-21 16:05 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணையில் உள்ள பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு இருக்கை, குடிநீர்  உள்ளிட்ட அடுப்படை வசதிகள்போதிய அளவில் இல்லை. இதனால் பஸ் நிலையம் வரும் பயணிகள் குறிப்பாக கர்ப்பிணிகள், முதியோர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிலையத்தில் பயணிகளின் சிரமத்தை போக்க போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்