முக்கூடல் பஸ் நிலையம், ஆலங்குளம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி திரிகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. எனவே சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.