ரெட்டியார்பாளையம் ஜெயா நகர் குறுக்கு சாலை சந்திப்பில் வாகனங்கள் திரும்பும் இடத்தில் சாக்கடை கால்வாய் சரிவர மூடப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தவறி விழும் அபாயம் உள்ளது. விபத்து ஏதும் ஏற்படுவதற்கு முன்பு சரிசெய்ய வேண்டும்.
ரெட்டியார்பாளையம் ஜெயா நகர் குறுக்கு சாலை சந்திப்பில் வாகனங்கள் திரும்பும் இடத்தில் சாக்கடை கால்வாய் சரிவர மூடப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தவறி விழும் அபாயம் உள்ளது. விபத்து ஏதும் ஏற்படுவதற்கு முன்பு சரிசெய்ய வேண்டும்.