தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2025-12-21 10:48 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கொசுத்தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியினர் சரியான தூக்கமின்றி அவதியடைகின்றனர். மேலும் கொசுக்களால் டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்