ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கொசுத்தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியினர் சரியான தூக்கமின்றி அவதியடைகின்றனர். மேலும் இந்த கொசுக்கடியால் காய்ச்சல், டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மேற்கண்ட பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?