சேதமடைந்த சாலை

Update: 2025-11-16 15:15 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி திருத்தங்கல் பகுதியில் உள்ள பெரும்பாலான தெருக்கள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியே பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் சேதமடைந்த சாலையால் சிறு சிறு விபத்துகளும் நடப்பதோடு வாகனங்களும் அடிக்கடி பழுதாகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதி சாலைகளை விரைந்து சீரமைத்து தர நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்