ராதாபுரம் தாலுகா விஜயாபதி பஞ்சாயத்து ஆவுடையாள்புரத்தில் கலையரங்கம் பராமரிப்பின்றி சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் பல ஆண்டுகளாக பொதுநிகழ்ச்சிகளை கலையரங்கத்தில் நடத்த முடியவில்லை. எனவே கலையரங்கத்தை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.
ராதாபுரம் தாலுகா விஜயாபதி பஞ்சாயத்து ஆவுடையாள்புரத்தில் கலையரங்கம் பராமரிப்பின்றி சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் பல ஆண்டுகளாக பொதுநிகழ்ச்சிகளை கலையரங்கத்தில் நடத்த முடியவில்லை. எனவே கலையரங்கத்தை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.