கண்மாயை ஆக்கிரமித்த அமலைச்செடிகள்

Update: 2025-11-16 12:49 GMT
கோவில்பட்டி அருேக மூப்பன்பட்டி கிராமத்தில் உள்ள கண்மாயில் அமலைச்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் சிறிய மழைக்கு கூட கண்மாய் நிரம்பி விடுகிறது. மழைக்காலம் முடிந்த சில நாட்களில் கண்மாய் வறண்டு விடுகிறது. எனவே கண்மாயை ஆக்கிரமித்த அமலைச்செடிகளை அகற்றி தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்