விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருந்து திருச்சுழி செல்லும் சாலையில் உள்ள பெரும்பாலான பயணிகள் நிழற்குடை முற்றிலும் பழுதடைந்து உள்ளதால் அதில் நிற்பதற்கு பயணிகள் அச்சப்படுகின்றனர். இதனால் கடும் வெயில் மற்றும் மழை நேரங்களில் இதை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் சிரமமடைகின்றனர். எனவே இவற்றை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?