வாகனங்கள் ஆக்கிரமிப்பு

Update: 2025-11-02 18:08 GMT

மதுரை தெற்கு வெளிவீதி பஸ் நிறுத்தம் அருகே சாலையின் ஓரங்களில் வாகனங்களை சிலர் நிறுத்தி செல்கின்றனர். இதனால் அவ்வழியே கடந்து செல்லும் நடைபாதையினர் மிகவும் சிரமமடைகின்றனர். .எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  சாலையை ஆக்கிரமித்து நிறுத்தும் வாகனங்களின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்