உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் போதிய அளவு டாக்டர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் நீண்ட நேரம் கால்கடுக்க காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே அரசு ஆஸ்பத்திரியில் போதிய அளவு டாக்டர்களை நியமிக்க வேண்டும்.