நடவடிக்கை தேவை

Update: 2026-02-15 07:24 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் சி.டி.ஸ்கேன் பிரிவில் போதிய டாக்டர்கள் இல்லை. இதனால் இங்கு வரும் பொதுமக்கள் ஸ்கேன் எடுக்க முடியாமல் திரும்பி செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி ஆஸ்பத்திரியில் சி.டி.ஸ்கேன் பிரிவிற்கு கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்