கல்லூரிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்

Update: 2026-02-08 19:51 GMT

காட்பாடி தாலுகா திருவலத்தை அடுத்த சேர்க்காடு பகுதியில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரூ.12.46 கோடியில் கட்டப்பட்டது. அங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் சுற்றுச்சுவர் இல்லாததால் இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு, சுற்றுச்சவர் அமைக்க வேண்டும்.

-சிவசுப்பிரமணியம், திருவலம்.

மேலும் செய்திகள்