தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே வடகரை கீழ்ப்பிடாகை பேரூராட்சி வாவாநகரம் புதுக்குளம் சென்னாப்பொத்தை ஓடையில் சிலர் குப்பைகளை கொட்டுவதால் சுகாதாரக்கேடாக உள்ளது. தண்ணீரும் மாசடைகிறது. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே வடகரை கீழ்ப்பிடாகை பேரூராட்சி வாவாநகரம் புதுக்குளம் சென்னாப்பொத்தை ஓடையில் சிலர் குப்பைகளை கொட்டுவதால் சுகாதாரக்கேடாக உள்ளது. தண்ணீரும் மாசடைகிறது. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.