புதுவை கோர்ட்டு வளாகத்தில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. கோர்ட்டுக்கு வருபவர்களை துரத்தி சென்று கடித்து வருகின்றன. எனவே அங்கு சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்
புதுவை கோர்ட்டு வளாகத்தில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. கோர்ட்டுக்கு வருபவர்களை துரத்தி சென்று கடித்து வருகின்றன. எனவே அங்கு சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்