தெருநாய்கள் தொல்லை

Update: 2025-10-26 15:23 GMT
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், அம்பலப்புலி பஜார் பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த தெருநாய்கள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிவதுடன் வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்தை ஏற்படுத்துகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்