வெங்கட்டா நகர் சிறுவர் பூங்காவில் சிலர் மது குடித்துவிட்டு அங்கேயே சிமெண்டு பெஞ்சுகளில் படுத்து தூங்குகின்றனர். இதனால் அங்கு நடைபயிற்சி மேற்கொள்வோர் அச்சத்துடன் செல்கின்றனர். இதை தடுக்க நடவடிக்கை தேவை.
வெங்கட்டா நகர் சிறுவர் பூங்காவில் சிலர் மது குடித்துவிட்டு அங்கேயே சிமெண்டு பெஞ்சுகளில் படுத்து தூங்குகின்றனர். இதனால் அங்கு நடைபயிற்சி மேற்கொள்வோர் அச்சத்துடன் செல்கின்றனர். இதை தடுக்க நடவடிக்கை தேவை.