நாங்குநேரி தாலுகா தளபதிசமுத்திரம் பஞ்சாயத்து வேப்பன்குளம் மேலூரில் இரவில் தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனே வெளியில் செல்கின்றனர். எனவே தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.
நாங்குநேரி தாலுகா தளபதிசமுத்திரம் பஞ்சாயத்து வேப்பன்குளம் மேலூரில் இரவில் தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனே வெளியில் செல்கின்றனர். எனவே தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.