பயணிகள் சிரமம்

Update: 2025-10-05 15:11 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பஸ் நிலையத்த்தில் பயணிகள் அமருவதற்காக போதிய இருக்கை வசதிகள் இல்லை. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மிகவும் சிரமமடைகின்றனர்.மேலும் இருக்கும் இருக்கைகளும் சேதமடைந்து உள்ளதால் அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே இந்த பஸ் நிலையத்தில் கூடுதல் இருக்கை வசதி ஏற்படுத்தவும், சேதமடைந்த இருக்கைகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்