மரத்தை வெட்டிய மர்ம நபர்கள்

Update: 2025-09-28 17:45 GMT

திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள விநாயகபுரம் இரண்டாவது வீதி உள்ளது. இங்கு பல ஆண்டுகளாக நன்றாக வளர்ந்து இருந்த 4 மரங்கள் இருந்தது. அந்த மரத்தை சில நாட்களுக்கு முன் யாரோ சிலர் வெட்டி உள்ளார்கள். தற்போது திருப்பூரில் வெயில் வாட்டி வரும் காலகட்டத்தில் மரத்தை வெட்டுவதால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மரத்தை வெட்டி கடத்திய நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்