சேதம் அடைந்த நிழற்குடை

Update: 2026-03-01 16:38 GMT

புதுவை எல்லைப்பிள்ளைச்சாவடி கல்வித்துறை அலுவலகம் அருகே பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை சேதம் அடைந்து கிடக்கிறது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்