நடை மேம்பாலத்தை சுத்தம் செய்வார்களா?

Update: 2026-03-01 19:48 GMT

வேலூர் சாரதி மாளிகை எதிரில் உள்ள நடை மேம்பாலத்தில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. சிலர் மேம்பாலத்தில் வைத்து உணவு சாப்பிட்டு விட்டு காலிப் பொருட்களை வீசி செல்கின்றனர். ஆங்காங்கே தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-முருகன், வேலூர்.

மேலும் செய்திகள்