வேலூர் சாரதி மாளிகை எதிரில் உள்ள நடை மேம்பாலத்தில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. சிலர் மேம்பாலத்தில் வைத்து உணவு சாப்பிட்டு விட்டு காலிப் பொருட்களை வீசி செல்கின்றனர். ஆங்காங்கே தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-முருகன், வேலூர்.