அம்மா உணவகம் திறக்க வேண்டும்

Update: 2026-05-31 19:06 GMT

பள்ளிகொண்டா பகுதிக்கு தினமும் தொழிலாளர்கள், முதியவர்கள், மாணவர்கள் பலர் வந்து செல்கின்றனர். எனவே ஏழை, எளிய மக்கள், தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் பள்ளிகொண்டா பஸ் நிலையம் அருகில் அம்மா உணவகம் திறக்க வேண்டும். இதுசம்பந்தமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வேலுசாமி, பள்ளிகொண்டா. 

மேலும் செய்திகள்