பன்றிகள் தொல்லை

Update: 2026-05-31 18:09 GMT

வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமத்தில் உள்ள தெருக்களில் இரவு பகல் என்று பார்க்காமல் எந்நேரமும் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. பன்றிகள் குப்பைகளை கிளறுவது, கால்வாயில் படுத்துக் கொண்டு கழிவுநீரை ஓடவிடாமல் தடுப்பது போன்ற சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தி வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பன்றிகள் தொல்லையை தடுக்க வேண்டும்.

-கிரிபாபு, வெம்பாக்கம்.

மேலும் செய்திகள்