கோபி அருகே கொடிவேரி அணை செல்லும் சாலையில் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அந்த பகுதி புகைமூட்டமாக காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மூச்சுத்திணறலால் அவதிப்படுகின்றனர். எனவே குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிப்பவர்களை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?