தெருநாய்கள் தொல்லை

Update: 2025-09-14 13:51 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தெருக்கள், சாலைகள் உள்பட பல்வேறு இடங்களில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் நடந்து செல்பவர்களையும், வாகனங்களில் செல்பவர்களையும் துரத்தி சென்று கடிக்கின்றன. இதனால் பலர் நாய்க்கடியால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

-முருகன், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்