பொதுமக்கள் அச்சம்

Update: 2025-09-14 13:14 GMT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இந்த நாய்கள் சாலையில் செல்லும் சிறுவர்- சிறுமிகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்டோரை துரத்தி சென்று கடிக்கின்றன. மேலும் வாகன ஓட்டிகளுக்கு விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையில் திரிகின்றன. எனவே பொதுமக்களுக்கு தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்