நடவடிக்கை தேவை

Update: 2025-09-07 14:52 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பஸ் நிலையத்தில் அமைந்துள்ள இலவச கழிப்பறை கடந்த சில நாட்களாகவே பயன்பாடின்றி பூட்டிய நிலையில் உள்ளது. இதனால் இங்கு வரும் பயணிகள் மிகவும் சிரமமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிலையத்தில் பூட்டிக்கிடக்கும் கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்