கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

Update: 2025-09-07 14:51 GMT

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியம் ருத்திரப்பநாயக்கன்பட்டி கண்மாய் கரை வழியாக வடுகபட்டி வரை செல்லும் சாலையின் இருபுறங்களிலும் கருவேல மரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளது. இதனால் இந்த பாதையை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சுற்றிச்செல்லும் நிலை உள்ளது.  கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்