நடவடிக்கை தேவை

Update: 2025-08-31 15:16 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை யூனியன் குல்லூர் சந்தை கிராமத்தில் உள்ள கிளை நூலகம் கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால் நூலகத்திற்கு வரும் வாசகர்கள் மிகவும் அச்சமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த கிளை நூலக கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்