காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சியில் புதிய வளாகத்தில் வாரச்சந்தை தற்போது நடந்து வருகிறது. அதில் சில வியாபாரிகள் வெயிலில் உட்கார்ந்து வியாபாரம் செய்து வருகின்றனர். எனவே அங்குள்ள வியாபாரிகளின் நலன் கருதி பசுமை பந்தல் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சத்யராஜ், காளப்பநாயக்கன்பட்டி.