செங்கோட்டை அருகே இலத்தூர் ஜாஸ்மின் நகரில் தெருவிளக்கு இ்ல்லாததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அங்கு தெருவிளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
செங்கோட்டை அருகே இலத்தூர் ஜாஸ்மின் நகரில் தெருவிளக்கு இ்ல்லாததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அங்கு தெருவிளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.