தேனி நகர்ப்பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சாலையில் செல்லும் பொதுமக்கள், சிறுவர்களை துரத்துகிறது. இதனால் அவர்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேனி நகர்ப்பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சாலையில் செல்லும் பொதுமக்கள், சிறுவர்களை துரத்துகிறது. இதனால் அவர்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.