கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் சிலர் ஆக்கிரமித்து கடை வைத்துள்ளனர். இதனால் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் சிலர் ஆக்கிரமித்து கடை வைத்துள்ளனர். இதனால் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.