தேனி அல்லிநகரம் பகுதியில் கடந்த சில நாட்களாக நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் சாலைகளில் செல்பவர்களை விரட்டி கடிக்கிறது. எனவே நாய் தொல்லையை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேனி அல்லிநகரம் பகுதியில் கடந்த சில நாட்களாக நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் சாலைகளில் செல்பவர்களை விரட்டி கடிக்கிறது. எனவே நாய் தொல்லையை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.