கூடங்குளத்தில் பரமேஸ்வரபுரம் ரோடு இணையும் இடத்தில் உள்ள வழிகாட்டி பலகை உடைந்து சரிந்து கிடக்கிறது. இதனால் வெளியூர் பயணிகள் வழிதெரியாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே வழிகாட்டி பலகையை சரியாக வைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
கூடங்குளத்தில் பரமேஸ்வரபுரம் ரோடு இணையும் இடத்தில் உள்ள வழிகாட்டி பலகை உடைந்து சரிந்து கிடக்கிறது. இதனால் வெளியூர் பயணிகள் வழிதெரியாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே வழிகாட்டி பலகையை சரியாக வைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.