பயணிகள் சிரமம்

Update: 2025-07-27 14:15 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை-கமுதி சாலையில் உள்ள பொம்மக்கோட்டை கிராமத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை முற்றிலுமாக சேதமடைந்து உள்ளது. இதனால் இங்கு வரும் பயணிகள் இதனை பயன்படுத்த அச்சமடைகின்றனர். மேலும் வெயில் மற்றும் மழை காலங்களில் பஸ்சுக்காக வெயிலில் காத்திருந்து சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பயணிகள் நிழற்குடையை சீரமைத்து தருவார்களா?

மேலும் செய்திகள்